அரையாண்டு தேர்வு விடுமுறை...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே , வணக்கம் ! இன்று (30-12-2020) அரையாண்டு தேர்வுகள் அனைத்தும் நிறைவடைகிறது . நாளை(31-12-2020) முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுகிறது . மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 04-01-2021 ( திங்கட்கிழமை ) முதல் நடைபெறும் . அரையாண்டு தேர்வு விடைத்தாட்கள் அனைத்தும் 04-01-2021 ( திங்கட்கிழமை ) அன்று பள்ளியில் சமர்ப்பிக்கவும் . இரண்டாம் பருவ கல்வி கட்டண பாக்கி தொகை வைத்துள்ளவர்கள் 06-01-2021 புதன்கிழமைக்குள் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் . அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை பள்ளியின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம் .