பொங்கல் விடுமுறை...

 அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,

வணக்கம்! நாளை(14-01-2022 வெள்ளிக்கிழமை) முதல் பொங்கல்  பண்டிகையை முன்னிட்டு  விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 19-01-2022 (புதன்கிழமை) முதல் நடைபெறும். இரண்டாம் பருவ கல்வி கட்டண பாக்கி தொகை வைத்துள்ளவர்கள் 19-01-2022 புதன்கிழமைக்குள் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை பள்ளியின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...