Posts

Showing posts from August, 2020

Inspire Award 6 முதல் 10ம் வகுப்பு வரை விண்ணப்பிக்கலாம் - கடைசி தேதி செப்டம்பர் 30

பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு வருடமும் இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை 2008 முதல் இன்ஸ்பையர் விருது வழங்கி வருகிறது.*  *2016 முதல் இந்த விருது புத்தாக்க அறிவியல் ஆய்வு (மானக்) என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.*  *இந்த வருடமும் இன்ஸ்பயர் மானக் விருதுக்கு பதிவுகள் துவங்கிவிட்டது. கடைசி தேதி செப்டம்பர் 30 ஆக கூறப்பட்டுள்ளது*  *இந்தமுறை 5 மாணவ / மாணவிகளின் பெயரை பதிவு செய்யலாம். 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள எந்த வகுப்பில் இருந்து வேண்டுமானாலும் இந்த ஐந்து மாணவர்களின் தேர்வு செய்யலாம். குறிப்பிட்ட வகுப்பில் இத்தனை மாணவர்கள்தான் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. ஒவ்வொரு மாணவனின் படைப்பும் தனித்தனியாக இருத்தல் அவசியம்* *💲📛💲📛2 (அ) 3 மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு படைப்பை தர அனுமதி இல்லை. குழு செயல்பாடு இல்லை.*   *💲📛💲அவ்வாறு ஒரே கருத்தை ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொடுத்து பதிவு செய்தால் உங்கள் பதிவு நிராகரிக்கப்படும்*  *இந்த முறையும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு தலா பத்தாயிரம் (10000/_) ரூபாய் வழங்கப்படும்.* ...

74 வது சுதந்திர நாள் குழந்தைகளுக்கான போட்டிகள்!

Image
 

74 வது சுதந்திர நாள் குழந்தைகளுக்கான போட்டிகள்!

  அன்பார்ந்த மாணவ / மாணவிகளே ,            வருகின்ற 15 ம் தேதி 74 வது சுதந்திர நாள் கொண்டாடபட உள்ளது . ஆகையால் மாணவர்கள் தேசிய தலைவர்களை பற்றிய கட்டுரைகள் அல்லது வீடியோக்கள் மற்றும் ஒவியங்களை   பள்ளியில் பெற்றோர்கள் மூலம் சமர்ப்பிக்கலாம் அல்லது UKG முதல் நான்காம் வகுப்பு   வரை ACTIVITY GROUP க்கு அனுப்பலாம் 5 முதல் 10-ம் வகுப்பு   வரை ENGLISH HOMEWORK GROUP க்கு அனுப்பலாம் குறிப்பு: வீடியோ மட்டும் 7339118189 என்ற எண்ணிற்கு Whatsapp ல் அனுப்பவும்.  UKG முதல் 5 ம் வகுப்பு வரை இயற்கை காட்சிகள் சம்பந்தமான ஒவியங்களை வரையலாம் அல்லது திருக்குறள் அல்லது RHYMES பாடல்களை 4 நிமிடத்திற்கு மிகாமல் வீடியோவாக பதிவு செய்து அனுப்பலாம்.   6 முதல் 10 ம் வகுப்பு வரை தேசிய தலைவர்களை பற்றிய கட்டுரைகள் அல்லது ஒவியங்கள் அல்லது தலைவர்களை பற்றிய பேச்சுக்களை 10 நிமிடத்திற்கு மிகாமல் வீடியோவாக பதிவு செய்து அனுப்பலாம்.   சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தே...

மாதாந்திர கல்வி கட்டணத்தில் ஆன்லைன் கல்வி!

  அன்பார்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு,   வணக்கம்! கொரோனா நோய்ப் பரவல் காரணமாக தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்க இயலாத சூழ்நிலை உள்ளது. ஆகையால் நமது பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகள் அனைத்து வகுப்புகளுக்கும் நமது பள்ளியில் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. மேலும், பெற்றோர்களின் கல்வி கட்டண சுமையை குறைக்கும் வகையில் கல்வி கட்டணத்தை மாதாந்திர கல்வித் தொகையாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே விருப்பமுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவத்திற்காக பள்ளியில் மாதாந்திர கல்வித் தொகையை செலுத்தி விட்டு பாடப்புத்தகம் மற்றும் ஆன்லைன் கல்வியை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.