அரையாண்டு தேர்வு விடுமுறை...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
வணக்கம்! இன்று(30-12-2020) அரையாண்டு தேர்வுகள் அனைத்தும் நிறைவடைகிறது. நாளை(31-12-2020) முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 04-01-2021 (திங்கட்கிழமை) முதல் நடைபெறும். அரையாண்டு தேர்வு விடைத்தாட்கள் அனைத்தும் 04-01-2021 (திங்கட்கிழமை) அன்று பள்ளியில் சமர்ப்பிக்கவும். இரண்டாம் பருவ கல்வி கட்டண பாக்கி தொகை வைத்துள்ளவர்கள் 06-01-2021 புதன்கிழமைக்குள் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை பள்ளியின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
Ok eng sir🙋
ReplyDeleteThank you eng sir 🙋
OK sir
ReplyDeleteThanks for sharing this message sir
Advance happy new year