மூன்றாம் பருவ தேர்வு விடுமுறை...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,

வணக்கம்! இன்று(23-04-2021) மூன்றாம் பருவ தேர்வுகள் அனைத்தும் நிறைவடைகிறது. நாளை(24-04-2021) முதல் மூன்றாம் பருவ தேர்வு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் அடுத்த கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் 01-06-2021 (செவ்வாய்க்கிழமை) முதல் நடைபெறும். மூன்றாம் பருவ தேர்வு விடைத்தாட்கள்  அனைத்தும்  26-04-2021 (திங்கட்கிழமை) அன்று பள்ளியில் சமர்ப்பிக்கவும்.

அடுத்த கல்வி ஆண்டுக்கான முதல் பருவ கல்வி கட்டணத்தை செலுத்தி  பாட புத்தகங்களை 17-05-2021 முதல் பள்ளியில் பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...