5 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் இடைப் பருவ தேர்வு எழுதும் முறை...

 அன்பார்ந்த மாணவ,மாணவிகளே,

            வருகின்ற (24-08-2021) செவ்வாய்க்கிழமை முதல் முதலாம் இடைப் பருவ தேர்வுகள் நடைபெற உள்ளது. அதுசமயம் 5 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 மணி  முதல் தேர்வுகள் நடைபெறும்.  

தேர்வுகள் அனைத்தும் ZOOM MEET LINK மூலம் நேரடி வகுப்பில் இணைந்து   தேர்வு விடைத்தாட்களை தங்களது மொபைல் கேமரா முன்பாக வைத்து எழுதவும்.  

ஆசிரியர்களின் மேற்பார்வையில் தேர்வுகள் நடைபெறும். தேர்வுகள் 50 மதிப்பெண்களுக்கு 2 மணி முதல் 3.30 மணி வரை நடைபெறும்

வினாத்தாட்கள் அனைத்தும் TELEGRAM குரூப்புக்கு மதியம் 2 மணிக்கு அனுப்பப்படும்.

தேர்வு எழுதிய விடைத்தாட்களை மாலை 4 மணிக்குள் போட்டோ எடுத்து PDF வடிவில் GOOGLE CLASSROOMக்கு அனுப்பவும்.  

தினமும் காலை 10  மணிக்கு ZOOM MEET LINK மூலம் தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் ஆசிரியர்கள் மூலம் நடைபெறும்

அனைத்து விடைத்தாட்களையும் 31-08-2021(செவ்வாய்க்கிழமை) அன்று பள்ளியில் பெற்றோர்கள் மூலம் நேரடியாக சமர்ப்பிக்கவும்.

Comments

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...