கோகுலாஷ்டமி விடுமுறை!!!

 அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
     வணக்கம்! கோகுலாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு 30-08-2021(திங்கட்கிழமை) அன்று ஆன்லைன் வகுப்பிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 31-08-2021(செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறும்.

மேலும் முதல் பருவ கல்வி கட்டணத்தை செலுத்தாத பெற்றோர்கள் 30-08-2021 அன்று பள்ளியில் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 பள்ளி கல்வி கட்டணம் செலுத்தும் முறை..

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் முதல் இடைப் பருவ தேர்வு விடைத்தாள்களை 30-08-2021(திங்கட்கிழமை) அன்று பள்ளியில் பெற்றோர்கள் மூலம் நேரடியாக சமர்ப்பிக்கவும்.

நேரில் சமர்ப்பிக்க இயலாத மாணவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.

 

முதல்வர்,

ஹாஜி மீரா அகாடமி

மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளி,

ஈசநத்தம் - 639203.

கரூர் மாவட்டம்.

PH: 9176367298

 

 

 

Comments

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...