காந்தி ஜெயந்தி விடுமுறை!!!
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே, வணக்கம்! காந்தி ஜெயந்தி முன்னிட்டு 02-10-2021(சனிக்கிழமை) அன்று ஆன்லைன் வகுப்பிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 04-10-2021(திங்கட்கிழமை) அன்று நடைபெறும். 5 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்களது வீட்டு பாடங்களை வரும் 04-10-2021(திங்கட்கிழமை) அன்று பள்ளியில் சமர்ப்பிக்கவும். 5 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் 04-10-2021(திங்கட்கிழமை) அன்று காலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 04-10-2021(திங்கட்கிழமை) அன்று மதியம் ஆன்லைன் வகுப்புகள் வழக்கம்போல செயல்படும்.