Posts

Showing posts from August, 2021

மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்!!!

அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,      வணக்கம்! 01-09-2021(புதன்கிழமை) அன்று முதல் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட உள்ளது. மாணவர்கள்   கீழ்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ·          9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தினமும் வகுப்புகள் நடைபெறும். ·          வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வேலைநாட்கள் ·          காலை 9 மணி முதல் மாலை 4.10 மணி வரை வகுப்புகள் நடைபெறும். ·          காலை, மாலை இடைவேளைகள் மற்றும் மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் ஒன்று கூடுவது முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும். மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்களிடையே உணவு பரிமாற்றம் முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும். ·          மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் ( Mask ) அணியவேண்டும். ·      ...

கோகுலாஷ்டமி விடுமுறை!!!

  அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே ,      வணக்கம் ! கோகுலாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு 30-08-2021( திங்கட்கிழமை ) அன்று ஆன்லைன் வகுப்பிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது . மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 31-08-2021( செவ்வாய்க்கிழமை ) அன்று நடைபெறும் . மேலும் முதல் பருவ கல்வி கட்டணத்தை செலுத்தாத பெற்றோர்கள் 30-08-2021 அன்று பள்ளியில் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.   பள்ளி கல்வி கட்டணம் செலுத்தும் முறை.. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் முதல் இடைப் பருவ தேர்வு விடைத்தாள்களை 30-08-2021( திங்கட்கிழமை ) அன்று பள்ளியில் பெற்றோர்கள் மூலம் நேரடியாக சமர்ப்பிக்கவும் . நேரில் சமர்ப்பிக்க இயலாத மாணவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும் .   முதல்வர் , ஹாஜி மீரா அகாடமி மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளி , ஈசநத்தம் - 639203. கரூர் மாவட்டம் . PH: 9176367298      

மொஹரம் விடுமுறை!!!

 அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,      வணக்கம்! மொஹரம் பண்டிகையை முன்னிட்டு 20-08-2021(வெள்ளிக்கிழமை) அன்று ஆன்லைன் வகுப்பிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 23-08-2021(திங்கட்கிழமை) அன்று நடைபெறும். அடுத்த வாரத்தில் முதல் இடைப் பருவ தேர்வு துவங்க உள்ளதால் மாணவர்கள் பள்ளியில் சமர்ப்பித்த வீட்டுப்பாடங்களை 19-08-2021 மற்றும் 23-08-2021 ஆகிய நாட்களில் பள்ளியில் பெற்று செல்லவும்.

1 முதல் 4 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் இடைப் பருவ தேர்வு எழுதும் முறை...

Image
  அன்பார்ந்த மாணவ , மாணவிகளே ,               23-08-2021 ( திங்கட்கிழமை ) முதல் முதலாம் இடைப் பருவ தேர்வுகள் நடைபெற உள்ளது . அதுசமயம் 1 முதல் 4 ஆம் வகுப்பு வரை   மாணவர்களுக்கு   காலை 11  மணி முதல் தேர்வுகள் நடைபெறும் . காலை 10.00 மணிக்கு GOOGLE MEET LINK மூலம் தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் ஆசிரியர்கள் மூலம் நடைபெறும் . வினாத்தாட்கள் அனைத்தும் TELEGRAM குரூப்புக்கு காலை 11  மணிக்கு அனுப்பப்படும் . காலை 11  மணிக்கு வினாத்தாள் சம்பந்தமான சந்தேகங்கள் Google Meet மூலம் பாட ஆசிரியர்களிடம் கேட்கலாம் . தேர்வுகள் 50 மதிப்பெண்களுக்கு காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் . தேர்வு எழுதிய விடைத்தாட்களை மதியம் 1.00  மணிக்குள் போட்டோ எடுத்து PDF வடிவில் GOOGLE CLASSROOM க்கு அனுப்பவும் . மேலும் தினமும் காலை தேர்வுக்கான திருப்புதல் வீடியோ அனுப்பப்படும் . அனைத்து விடைத்தாட்களையும் 31-08-2021( செவ்வாய்க்கிழமை ) அன்று பள்ளியில் ...